காரைக்குடியில் யூ டியூபைப் பார்த்து, வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து பணம் திருட முயன்றதாக சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
எஸ்.எம்.எஸ். பள...
வந்தவாசியில் உள்ள SBI வங்கியின் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு பணம் எடுக்க உதவுவது போல் நடித்து 16ஆயிரத்து 500 ரூபாயைத் திருடிய சிவானந்தம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஏழுமலை என்ற முதியவர் பணம்...
ஓசூரில் தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து அதிலிருந்து 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்- பாகலூர் தேசிய நெடுஞ...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஏடிஎம் மையத்தில் பர்சைத் தவறவிட்டவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணத்தைத் திருடியவனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
பரமக்குடி காந...
சென்னை அருகே ஆவடியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கச் செல்லும் வாடிக்கையாளர்களின் பணத்தை நூதன முறையில் திருடிய உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் போலீசாரிடம் ...
சென்னை பனையூர் பகுதியில் கடற்கரைக்கு சென்ற கல்லூரி மாணவர்கள் நான்கு பேரிடம் பணம் கேட்டு மிரட்டிய இரண்டு பேர், மாணவர்கள் இருவரை காரில் கடத்திச் சென்றனர்.
உத்தண்டியில் உள்ள ஏடிஎம்மில் வலுக்கட்டாயமாக...
சென்னை, தியாகராய நகரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் டெபாசிட் செய்ய வந்தவரை மிரட்டி, போலீஸ் உடையில் இருந்த நபர் 50 ஆயிரம் ரூபாய் பணம் பறித்து சென்றதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீசார் விச...